Page 13 of 24
அதை பார்க்கும்பொழுது அவளுக்கு ஏனோ மனம் கனத்துப் போனது.
எப்படியோ பல்லை கடித்துக் கொண்டு காலையிலிருந்து இப்பொழுது வரை சமாளித்து விட்டாள்.
அதுவும் காலையில் இருந்து மைத்தியும் ஆனந்தியும் அவளை விட்டு இம்மியும் நகராமல் அவள் கூடவே இருந்ததாலும், அடிக்கடி அவளிடம் பேச்சு கொடுத்து மிருணாவின் நினைவுகள் எதையும் தொட்டு விடாமல் காத்தனர்.
இப்பொழுதோ அ
...
This story is now available on Chillzee KiMo.
...
>ஆனாலும் அதையும் சமாளித்து ஆக வேண்டும் என்று தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள் மிருணாளினி.
ஒரு வழியாக தங்கள் அலங்காரத்தை முடித்தவர்கள் மிருணாளினி யை எழுந்து நிற்க வைத்து