Page 20 of 24
கிடந்தா எப்படி வெளிய வாம்மா சாப்பிடும்மா, சரி சரி நான் எதுவும் சொல்லலை இதப்பாரு நீயே சாப்பிடு, சாப்பாடு தட்டு இங்க வைக்கிறேன் எடுத்து சாப்பிடும்மா, நான் கிளம்பறேன்” என சத்தமாக சொல்ல கதிரவன் உடனே வாசலை விட்டு வெளியேறி வேறு பக்கம் சென்று ஒளிந்துக் கொண்டான்.
ராகவனோ எதேச்சையாக வெளியே வருவது போல் வந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
”அடேய் நண்பா என்னடா செய்ற” என கத்த அதில் கதிரவனின் கவனம் கலைந்து விலகி நின்றான் மதுவோ
”என்ன அண்ணா உனக்கு நேரம் காலமே இல்லையா இப்பதான் வருவியா”