Page 6 of 13
கணவனிடம் நீட்ட, அவரும் ஒரு நொடி மனதிற்குள் தன் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டவர், அதிலிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, குங்குமத்தையும் எடுத்து நெற்றியின் நடுவில் வைத்துக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து மித்ரனும் அந்த ஆரத்தி தட்டை நோக்கி தன் கரத்தை நீட்டி இருக்க, அதை பட்டென்று தட்டிவிட்டார் ... ன்று தன் கணவனை முறைத்தார் அபிராமி.
This story is now available on Chillzee KiMo.
...
“அபி செல்லம்...உன் மகனுக்கு கிடைத்த பாக்கியம் எனக்கு கிடைக்கலையே னு பொறாமையா இருக்கு. அவன பாரு. எவ்வளவு தைரியமா உன்னை கிஸ் பண்ணிட்டு போறான்.