Page 2 of 13
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே...!
என்று நெஞ்சுருக, அந்த நமச்சிவாயத்தை உருகி பாடிக்கொண்டிருந்தார் அபிராமி.
பாலையும் தேனையும் சேர்த்து குழைத்ததைப் போன்ற குரலாக இல்லை என்றாலும், மனத ... மறக்காமல் கையெடுத்து வணங்கும், அம்பிகையே நேரில் வந்ததை போல இருப்பார். அந்த பெரிய பூஜை அறையில் அனைத்து விதமான தெய்வங்களும் வீற்றிருக்க, அவர்கள்
This story is now available on Chillzee KiMo.
...