Page 17 of 35
உன்னை முதல் முதலில் பார்த்த போது நான் என்னையே மறந்தேன்.
உன் கண்ணில் நான் என்னைத் தேடினேன்.
உன் மனதில் நான் என்னை தந்தேன்
உன் கன்னத்தில் நான் முத்தம் பதிக்க ஆசைப்படுகிறேன்
என் கன்னமும் காலியாக உள்ளது
அதற்கும் நீ முத்தம் தந்தால் நான் சந்தோஷப்படுவேன்.
முத்தம் தரும் போது மறவாமல் கட்டிபிடிக்காமல் இருக்காதே.
நான் உன்னை விரு
...
This story is now available on Chillzee KiMo.
...
லவ் லெட்டர்” என சொல்ல அதிர்ந்து எழுந்து அவனை பார்த்தார் நடராஜன்
”இப்படி வந்து உட்காரு முதல்ல” என சொல்ல அவனும் ஆர்வமாக ஒரு சேரில் அமர்ந்தான்