Page 29 of 35
“சொத்தை பார்த்து வரக்கூடாது சித்ரா, அவன் மனசை பார்த்து வந்தாதான் நாளைக்கு நாம ஒண்ணா ஒத்துமையா இருப்போம். இல்லைன்னா வந்த மறுநாளே வீட்டை ரெண்டாக்கி அவனை கூட்டிட்டு போயிட்டா நீ என்ன செய்வ சொல்லு”
“இதுவும் யோசிக்க வேண்டிய விசயம்தான், எனக்கு ஆதி மேல நம்பிக்கையிருக்கு அவன் என்னை விட்டு போகவே மாட்டான்“
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்து நிக்கப்போறானோ தெரியலையே” என நினைத்துக் கொண்டே படுத்தார் நடராஜன். சித்ராவும் அவருடன் படுத்து உறங்கினாள்.
சந்திரிகாவோ குளத்திடம் அமர்ந்து யோசித்தாள்