Page 17 of 32
அவன் மெதுவாக படி ஏறி கோயிலுக்குச் சென்றான். ஒரே கூட்டமாக இருக்கவும் அவளை தேடினான். அவள் பெண்கள் பகுதியில் இருக்கவே அமைதியாக கடவுளை பார்த்து வேண்டிக் கொண்டு கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு நேராக ஜீப்பிடம் வந்து ஏறினான்.
சந்திரிகாவும் வேகமாக கோயிலை சுற்றிவிட்டு வந்து அவன் முன் நின்றாள்
”ஒண்ணா கோயிலுக்கு போலாம்னு கூப்பிட்ட ஆனா, ... >ஏன்
This story is now available on Chillzee KiMo.
...
“உன் ரூம் முழுக்க தேடிட்டேன் இல்லையே என்ன செஞ்ச” என நடராஜன் கேட்க அதற்கு ஆதி
“கொடுத்துட்டேனே”
“யாருக்கு”