Page 6 of 34
சண்முகவேலனோ வழக்கம் போல அணியும் பட்டுவேட்டி பட்டு சட்டை பட்டுத்துண்டு சகிதம் கையில் ஒரு பட்டயத்துடன் ஒரு குறுநில இராஜா போல அமர்ந்திருந்தார். அந்த பட்டயமானது அவரின் முன்னோர்கள் பொறித்த வாரிசுரிமை பட்டயமாகும். ஒவ்வொரு முறை வாரிசு யார் என அறிவித்த பின் அந்த பட்டயத்தை அடுத்த வாரிசிடம் தர வேண்டும், அது கைமாறிவிட்டால் முந்தைய நபர் சாதாரணமானவராக வா ... த்திருக்கிறார்கள்
This story is now available on Chillzee KiMo.
...