Page 14 of 17
அறிமுகப்படுத்தினர்.
ஆரம்பத்தில் வீட்டு நினைப்பில் துவண்டு கிடந்தாலும், வாரம் ஒரு முறை குமாரசாமி தன் குடும்பத்தோடு சென்று பேரன்களை பார்த்து வருவார்.
கூடவே அந்த பட்டு ரோஜாவும் வந்து விட, அந்த இரண்டு நாட்களுமே தங்கள் குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பர்.
அதனால் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மனதை தேற்றிக் கொண்டவர்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
span> அந்த நேரத்திலும் ஆச்சரியம் எல்லோரும் வலி என்றாலும் கஷ்டம் என்றாலும் அம்மா என்று தான் அழைப்பார்கள்.
ஆனால் ப்ரியமித்ரன் அனி என்று தன் நண்பனை அழைத்தது அனைவருக்கும் ஆச்சரியம்.