Page 14 of 14
நிர்மானித்த பூக்குடிலுக்குள் அமர்ந்து அவளையே நினைத்துக் கொண்டு இருந்தான். அவனை காணாமல் தேடி அலைந்த நடராஜன் தோட்டத்தில் புதிதாக குடில் இருப்பதைக் கண்டு வியந்து அதற்குள் ஆதியிருப்பதைக் கண்டு நொந்தார்.
அவனை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்று படுக்க வைத்தாலும் அவ்வப்போது அவன் அந்த குடிலுக்குள்ளே தங்கிவிட்டான். சித்ராவின் கவலை அ ... : center;">Go to Ennuyire ennai kadhal seivaai story main page
This story is now available on Chillzee KiMo.
...