Page 29 of 40
குமரனோ
”கல்லுல என்னடி வித்தியாசம் இருக்கு, மனுஷன் பார்வையிலதான் இருக்கு வைரத்தை மதிப்புன்னு நினைச்சா மதிப்பா இல்லாட்டி அது வெறும் கல்லுதானே”
”ஆஆ அதெப்படி”
”ஓ உனக்குப் புரியலையா சரி இதைக் கேளு கோயில்ல இருக்கற சாமி வெறும்கல்லுலதான் செஞ்சாங்க, வைரத்திலயா செஞ்சாங்க, நீ சாமின்னு நினைச்சா சாமி, கல்லுன்னு நினைச்சா கல்லு, இப்பச் சொல்லு நான் என்ன உனக்கு கூழா
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம் அண்ணா”
”என்னம்மா பிரச்சனை”
”என்னத்த சொல்றதுண்ணா”
”அட சொல்லும்மா வருத்தப்படாத, எதுவாயிருந்தாலும் சொல்லு, நான் எதுக்கு இருக்கேன், நான் தீர்த்து வைக்கிறேன்”