Page 15 of 21
நான் வருவதற்கு முன்னே எனக்கு குழி பறித்து வைத்து என்னை வீழ்த்தின அந்த எதிரி யார்? “ என்று கண்களை சுழற்ற, அவள் பார்வை வட்டத்தில் வந்து விழுந்தாள் சைந்தவி
அவள் முகத்தில் இருந்த படபடப்பும், ஏதோ தவறு செய்துவிட்ட குற்ற உணர்வும் சூழ்ந்து கிடந்தது. அவளைக் கண்டதும் மகிழ் யோசனையானவள்
“யார் இந்த பொண்ணு? ... நடந்து கொண்டிருக்க, பெரிய அம்மன் சிலை பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்டு அங்கு வைத்திருந்தனர். அதன் முன்னால் பூஜைக்கான மங்கள பொருட்கள் வரிசையாக பரப்பி வைக்கப்பட்டிருந்தன.
This story is now available on Chillzee KiMo.
...