(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”இல்லைடி பசங்க சொல்றதைப் பார்த்தா எனக்கு யோசனையா இருக்கு, நீ அவளைப் பார்க்கப் போற, அவள் முன்னாடி இப்படியா நிப்ப, நீயும் பிரமாதமா இருந்தாதானே அவள் உன்னைப் பார்த்து விலகிப் போவா, உன் மேல அவளுக்கு பொறாமை வரனும்ல அதுக்குதான் சொல்றேன்” என ஒரு தோழி சொல்ல உடனே வள்ளியும் வீட்டிற்குள் சென்றாள் அவசரமாக

வள்ளியின் அவசரத்தைப் பார்த்தபடி இருந்த தாத்தாவும் சுந்தரனும் என்னவென யோசி

...
This story is now available on Chillzee KiMo.
...

”அப்புறம் என்ன சுந்தரியையும் நீங்களே பார்த்துக்க வேண்டியதுதானே உங்க தெருப்பொண்ணுதானே அவள்” என பெரியவர் கேட்க அதற்கு

”ஆமாம் ஐயா ஆனா அக்கா சொல்றாங்க பிரச்சனை வந்து அதை எங்களால சமாளிக்க

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.