Page 7 of 25
துன்பத்தை அனுபவித்து இருக்கிறாள் என்பதையும் காட்ட, அவன் மனம் இன்னுமாய் வேதனை கொண்டது.
அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்து, அவளை அனியுடன் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று மீண்டுமாய் உறுதி கொண்டவன், அதன்பிறகு அவள் குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லும் விதமாய்
“அப்படி இல்லை அபிலயா....அது வந்து.. “ என்று ஆரம
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து விட்டுக் கொண்டான் மித்ரன்.
விமான நிலையத்தில் இருந்து வெளிவந்தவன், லாஸ் வேகஸ் நகரத்திற்கு வந்தவன், அங்கிருந்த ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிக் கொண்டான்.