Page 25 of 26
மதிக்காமல், அவனை அடிக்க கை ஓங்கிய அவள்...
ப்ரியமித்ரன் அவ்வளவு தூரம் கெஞ்சியும் இன்னுமே மலை இறங்காமல் வீராப்பாய் இருப்பவளின் கண்கள் சொல்லியது அவன் மீதான காதலை...
என்னதான் வார்த்தையில் விஷத்தை தடவி, தேளாக கொட்டிய போதும் அவள் கண்கள், அவனைப் பிரிந்த வலியும் வேதனையையும் சுமந்து கொண்டு இருப்பதை கண்டு கொண்டான்.
மித்ரன்
...
This story is now available on Chillzee KiMo.
...
தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்...
மூன்று வருடங்கள்...முழுவதுமாக மூன்று வருடங்களுக்கு பிறகு அவர்களின் இந்த அணைப்பு இருவருக்குமே பிரிவின் வேதனையை வெளிப்படுத்துவதாக