Page 13 of 28
அதைக்கேட்டு அவளும் அவருடன் சேர்ந்து
”ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே” என அமைதியாக சற்று நடுக்கத்துடன் பாடினாள்.
அவளது குரல் நடுக்கமாக இருப்பதைக் கண்டதும் விக்ரமன் மனம் குமுறியது.
அங்கு தலைமை பெரியவரோ
”ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
...
This story is now available on Chillzee KiMo.
...
.
அகிலாவால் அங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் சொல்லவொண்ணா உணர்ச்சி வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு தத்தளிப்பதாகவும் தன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என நினைத்தபடியே பதட்டமாக