Page 10 of 28
கூட்டிட்டு போறாரா இல்லை அகிலாவே அப்பாவை கூட்டிட்டு போறாளா, என்னத்த பேசிக்கிட்டாங்க இப்ப நான் வசமா மாட்டிக்கிட்டேன்” என மனதுக்குள் புலம்பியபடியே அவசரமாக பைக்கை ஓட்டிக் கொண்டு அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தான்.
முடிவில் கோயில் முன் சென்று சேர்ந்த அகிலாவையும் அவனது தந்தையையும் நினைத்து விக்ரம் நிம்மதியானான்
”அப்பாடா கோயிலா, நான் பயந்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”நீ வரலையாம்மா”
”இல்லை அங்க பஜனை நடக்குது நான் அங்க இருக்கேன்”
”ஓ சரி வாம்மா நானும் வரேன்”
”நீங்க சாமியை பார்க்கலையா”