Page 12 of 28
போனான்.
”எத்தனை நாளாச்சி உன்னைப் பார்த்து நீ எப்படியிருக்க அகிலா” என அவன் மனதுக்குள் சொல்லிக் கொள்ள திடீரென அகிலாவின் கண்கள் திறந்தன சுற்றி முற்றி பார்த்தாள்
”யார் நம்மளை கூப்பிட்டது” என தனக்குள் கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்க்க பின்னால் விக்ரமன் இருப்பதைக்கண்டு குப்பென வேர்த்துப் போனாள்.
ஒரு நொடி கூட கண்களை இமைக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் கவனம் மாறியது, சட்டென தலை கவிழ்ந்தாள் அவளிடம் விக்ரமின் தந்தையோ
”ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே” என பாட