Page 15 of 28
இல்லையா அதற்கு அழகான பெயரையும் சூட்டி மகிழலாம், ஆனால் இது இரண்டையும் நினையாமல் அகிலாவும் விக்ரமும் வேறு உலகில் சஞ்சரித்தார்கள். அவள் பேசவில்லையானாலும் அவளது கண்கள் பேசியது, அவனிடம் அவள் கண்கள் பேசிய வார்த்தைகளுக்கு வாய் திறவாமலே மனதில் இருந்து பேசினான் விக்ரமன்
”இத்தனை நாளா எங்க போனீங்க” என அவள் கண்கள் கேட்க அவனோ தன் மனதில்
”எங்க போறது
...
This story is now available on Chillzee KiMo.
...
சுவாசிக்க நினைச்சேன் அவ்ளோதான்” என சைகையில் சொல்லியபடியே அவளது தலையில் சூடிய மலரை தன் விரலால் தடவியவன் மெல்ல அவள் அணிந்திருந்த துப்பட்டாவை மெதுவாக தடவி இறுக்கமாக பிடித்துக் கொண்டான்