(Reading time: 57 - 114 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”இதோப்பா வரேன்” என சொன்னாள் உள்ளிருந்தபடியே சுகுமாறனும் தாத்தாவிடம்

  

“காபி வந்துடும் நீங்க குடிச்சிட்டுதான் போகனும்”

  

“இல்லை இது சாப்பிடற நேரம், இப்ப போய் காபியா வேணாமே” என சொல்ல அதற்கு அவரோ

  

”அப்ப சாப்பிட்டே போங்க என் பொண்ணோட சமையல் ருசி பிரமாதமா இருக்கும், அவள் அம்மா கைமணம் இவளுக்கும் இருக்கு, ஒரு முறை நீங்க சாப்பிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

உதவி செய்த” என சொல்லிக் கொண்டே காபியை குடிக்க அதுவோ அற்புதமாக இருக்கவே

  

”அற்புதம்“ எனறார் கூடவே பலகாரமும் சாப்பிட்டு

  

”பிரமாதம்” என பாராட்ட அவளோ சிரித்தபடியே

4 comments

  • மிகப்பெரிய அப்டேட். மிக்க நன்றி. தொடக்கம் ஒரு மாதிரியாக இருந்தாலும் கதை இப்பொழுது நன்றாக செல்கிறது
  • எந்த ஒரு முடிவும் சுயமாக எடுக்க தெரியாத ஹீரோ. காதலிக்க மட்டும் சரியாக செய்கிறார். ஒவ்வொரு முறையும் சுந்தரி தான் சரியாக செய்கிறாள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.