Page 35 of 46
”இதோப்பா வரேன்” என சொன்னாள் உள்ளிருந்தபடியே சுகுமாறனும் தாத்தாவிடம்
“காபி வந்துடும் நீங்க குடிச்சிட்டுதான் போகனும்”
“இல்லை இது சாப்பிடற நேரம், இப்ப போய் காபியா வேணாமே” என சொல்ல அதற்கு அவரோ
”அப்ப சாப்பிட்டே போங்க என் பொண்ணோட சமையல் ருசி பிரமாதமா இருக்கும், அவள் அம்மா கைமணம் இவளுக்கும் இருக்கு, ஒரு முறை நீங்க சாப்பிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
உதவி செய்த” என சொல்லிக் கொண்டே காபியை குடிக்க அதுவோ அற்புதமாக இருக்கவே
”அற்புதம்“ எனறார் கூடவே பலகாரமும் சாப்பிட்டு
”பிரமாதம்” என பாராட்ட அவளோ சிரித்தபடியே