Page 43 of 46
நான் மன்னிச்சிட்டேன், இனி நீங்க ஊரை விட்டு ஒதுங்கி வாழ வேணாம், ஊருக்குள்ள போய் வாழுங்க” என சொல்ல அவர்களுக்கு பயமே வந்தது
”வேணாம்யா நாங்க வேற ஊருக்கே போயிடறோம்” என மலரின் தாய் பதட்டமாகச் சொல்ல அதற்கு பெரியவரோ
”ஏன்” என கேட்க அவர்களோ
”எங்க வீட்டை பார்த்தீங்களா அந்த மெய்யப்பன் செய்த வேலை இது” என சொல்ல சுந்தரனுக்கு புரியவ
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்டதும் நாங்க ரெண்டு பேருமே யார்ன்னு பார்த்தோம், அங்க ஒருத்தன் முக்காடு போட்டுக்கிட்டு நின்னான். மண்ணெண்ணெய் வாசனை அடிச்சது, என்ன ஏதுன்னு பார்க்கறதுக்குள்ள அந்த முக்காடு கழட்டிட்டு மெய்யப்பன்