Page 25 of 28
”நந்தா” என சத்தமாக அழைக்க நந்தாவோ இயல்பாக
”உள்ள வா ரகு, இப்பதான் சதுரங்கம் செட் பண்ணி வைச்சேன் வந்து ஒரு ஆட்டம் ஆடு, இதோ பாரு நான் என் ஆட்டத்தை தொடங்கிட்டேன், எங்க நீ வந்து உன் ஆட்டத்தை ஆடு பார்க்கலாம்” என சொல்ல அவனோ கோபமாக நந்தா முன் இருந்த சோபாவில் அமர்ந்து அவனையும் சதுரங்கத்தையும் மாறி மாறி பார்த்துவிட்டு சதுரங்க பலகையில் தனது சார்பில் ஒரு காயை நகர்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்துக் கொண்ட நந்தாவிற்கு வெறுப்பே வந்தது.
”எனக்கு வேணாம்” என்றான் காட்டமாக
”ஏன்டா நல்லாயிருக்கும்டா, வாழ்க்கையை அனுபவிக்காம இப்படி சந்நியாசி மாறி இருக்காத,