Page 26 of 28
ஒரு முறை வா வந்து வாழ்ந்துப் பாரு, அப்ப உனக்கே அந்த வாழ்க்கை பிடிச்சிப் போயிடும்” என சொல்ல நந்தாவுக்கு அந்நேரம் இளமதியின் முகம் வந்து போனது.
அவள் இருக்கையில் தவறு செய்யக்கூடாது என நினைத்தான், அவள் இல்லையென்றாலும் ரகு சொல்வதைக் கேட்க மாட்டான், இப்போது இளமதி அவனது மனதை நன்றாக ஆக்கிரமித்திருந்தபடியால் அவனை பற்றி யோசிக்காமல் இளமதியை பற்றி மனதில் யோசித்து விட
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் வரலை”
”முடிவா என்னதான்டா சொல்ல வர்ற”
”என்னால வரமுடியாதுடா”
”அதெப்படி நீ வரமாட்டேன்னு நானும் பார்க்கறேன்” என சொல்ல நந்தாவோ யோசித்து