Page 23 of 28
”யோவ் எவ்ளோ நேரம்தான் காத்திருக்கறது கேட்டைத் திறய்யா” என கர்ஜித்தான்
”கத்தாத இரு இரு நான் போய் நந்தாகிட்ட நீ வந்த விசயத்தை சொல்லிட்டு வரேன்”
”இன்னுமா சொல்லலை, யோவ் இவ்ளோ நேரம் என்னய்யா பண்ணிட்டு இருந்த”
”வேற முக்கியமான வேலையில இருந்தேன் இப்ப ஏன் கத்தற அங்கயே நில்லு” என அவனையே அதட்டிவிட்டு நந்தாவை தேடிச் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல நந்தாவும் பலமாக யோசித்தான்.
இதற்கு முன் வாட்ச்மேன் தாத்தா ரகுவரனை பற்றி ஆயிரம் அறிவுரைகள் சொன்ன போது ஏற்காத அவனது மனது இளமதிக்கு ரகுவால் பிரச்சனை வருமோ என நினைக்கையில்