Page 14 of 20
தனிமையிலோ அல்லது மனம் சரியில்லாத வேளைகளில் அவன் பாடல்களை கேட்பது பழக்கம். அதனால் இன்றும் தனது செல்போனில் எப் எம் ஆன் செய்து பாடல்களை கேட்கலானான். வரிசையாக காதல் பாடல்கள் வர வர நொந்துப் போனவன் ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றிக் கொண்டே வந்தேன். இறுதியில் ஒரு பாடல் ஒலிக்கவே அதை மாற்ற எண்ணம் இல்லாமல் அமைதியாக கேட்கலானான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் இப்போ தலை சுத்தி கெடக்குதே
உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே