(Reading time: 22 - 44 minutes)
Naan avan illai
Naan avan illai

  

அந்த விழிகள், ஆழி போன்று தன்னை உள்ளிழுத்துக்கொள்வதை உணர்ந்து இருந்தான் விக்ரமன்.

  

இப்பொழுது அச்சு பிசகாமல் அதே விழிகள் இவனுக்கும்...அந்த விழிகளை ஆழ்ந்து பார்த்தவன், அந்த விழிகள் அவனை உள்ளிழுப்பதை போல இருக்க, திடுக்கிட்டு விழித்துக்கொண்டான்.

  

“இது எப்படி சாத்தியம்...அதே விழிகள்... அதே பா

...
This story is now available on Chillzee KiMo.
...

கி இருந்தாலும் அவன் குரலில் தெரிந்த கண்டிப்பும் கடுமையும் மகிக்கு புரிந்ததுதான்.

  

ஆனால் எதற்காக இப்படி சொல்கிறான் என்று தான் புரியவில்லை. குழப்பத்துடன் அவனை பார்க்க

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.