Page 54 of 67
”அட நம்ம சுந்தரிதானே இன்னும் என்ன தயக்கம் வாங்க தம்பி, காபி சாப்பிட்டுப் போங்க”
”வேணாம் மாமா“ என்றான்
“எனக்காக மாட்டு வண்டியெல்லாம் தந்திருக்கீங்க, ஒரு காபி குடிக்க இவ்ளோ பயப்படறீங்க” என சுந்தரி சொல்ல அதற்கு அவனோ மென்மையாகச் சிரிக்க சுகுமாறனோ
”அதுசரி தம்பியை பத்தி உனக்கு தெரியாதா என்ன, உன்னைப் பார்த்தாலே தம்பி பயப்பட
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம்பா பண்டிகைன்னா அவர் வரமாட்டேன்னு சொல்லமாட்டாருப்பா, அதான் இப்ப வண்டியிருக்குல்ல அதுல ஏறி தாத்தா வீட்டுக்குப் போய் அவரை நீங்க கையோட கூட்டிட்டு வாங்கப்பா” என சொல்ல அதற்கு சுகுமாறனோ