(Reading time: 34 - 67 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

ஏதோ நண்பனின் மகன் நல்ல வரன் அப்படி இப்படி என மீண்டும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க அவளின் பெற்றோர் முயல அவளோ வீம்பாக முடியாது என்றாள் ஆனால் யார் கேட்பார்கள் பெற்றோர்கள் பிடிவாதம் பிடிக்க விக்ரமனின் மீதான காதலால் அவர்களையே எதிர்த்து நின்றாள்

  

அவர்கள் அவளுக்காக பார்த்து வைத்த மாப்பிள்ளையை கூட யாரென பாராமல் விவரம் கூட தெரிந்துக் கொள்ளாமல் வேண்டாம் என சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

ளின் மனதுள் எழுந்தது. ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். அவனிடம் பேச ஆயிரம் கதைகள் இருந்தது, 2 மாதத்தில் தான் வாழ்ந்த கதையை சொல்ல வேண்டும் என துடித்தாள்

  

எந்தளவு விக்ரமனை காதலித்தாள்

3 comments

  • facepalm confusion of India...ivanga jodi serurathai vida seramal irukalam 😈😈 nice ud ma'am 👏👏👏👏👏 <br />Thank you
  • கடைசியா ஒரு வழியா இரண்டு லூசுகளும் ஒன்று சேர்ந்து விட்டது.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.