Page 18 of 26
எந்தளவு அவனை பிரிந்து இருக்கையில் வருந்தினாள்
எந்தளவு அவனையே நினைத்து வாடினாள்
என்பதை சொல்ல வேண்டும் என நினைத்தாள்
ஆனால் ஒரு வார்த்தை கூட அவளது வாயை விட்டு வெளியேறவில்லை, அவளின் இத்தனை நாள் தவிப்பை விக்ரமனுக்கு புரிய வைக்க, ஒரு போராட்டத்தையே உள்ளுக்குள் நடத்தினாள் அகிலா.
அவளையே பார்த்தபட
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் கேட்கிறேனே, அடேய் நண்பா நான் கேட்கவாடா இப்படி செய்ற, எனக்குதான் தெரியுமே அகிலாவுக்குதான் தெரியாது, அவள்ட்ட பேசுடா அவள் கேட்பா, இப்படி என்னை படுத்தி எடுக்காத, நான் பாவம் நான் பேசறது உனக்கு