(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அதிர்ந்து

  

”முடியாது நான் இந்த வளையலை தரமாட்டேன்” என ஆரம்பித்தாள் சுந்தரனோ நொந்தேப் போனான்

  

”ஆஹா போச்சா சுந்தரியை பார்க்க போலாம்னு ஆசைப்பட்டேன், இனி இவள்கிட்ட போனா நமக்கு ஆபத்து பேசாம நாம கல்லூரி கட்டற வேலையில இறங்குவோம், எங்க என் தம்பி குமரன்” என கண்களால் தேட குமரனோ மணிமேகலையிடம் சிக்கினான் அவளோ அவனிடம்

  

”என்ன மாமா நான

...
This story is now available on Chillzee KiMo.
...

ஊரை ஆளறாங்களோ அவங்களுக்குத்தானே அந்த வளையல் சொந்தம்னு உங்கம்மா சொன்னதா நீ சொன்ன, இப்ப இந்த வாத்தியார் பொண்ணா ஊரை ஆளப்போகுது, அப்ப உனக்கு அந்த பதவி கிடைக்காதா” என கேட்க அதற்கு வள்ளியோ

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.