Page 38 of 57
”அதுக்காக என் விசயத்தில நீ தலையிடாத, உன் அண்ணன் தந்த நகையை பாதுகாக்க துப்பில்லை, உன்னை உயர்வா காட்டிக்கவும் சுந்தரியை குறையா காட்டவும் நகையை தந்துட்டு இப்ப வளையலை பத்தி பேசறியா, சுந்தரியே தர சம்மதிச்சாலும் நான் விடமாட்டேன்” என பொங்க வள்ளிக்கு ஒரே அழுகை அழுதபடியே சுந்தரனை பார்க்க அவனோ
”என்கிட்ட வந்துடாதம்மா நான் பாவம்” என்றான் அதைக்கேட்டு அதிர்ந்த வள்ளியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பனிடம்
”என்ன அஞ்சப்பா திருந்தேட்டன்னு சொன்ன இப்படி ஒரு பொண்ணை மிரட்டலாமா யார் அவள் என் தோழி, எனக்கு தர்ற மரியாதையை அவளுக்கும் தரனும் அவளை மிரட்ட நீ யாரு” என கேட்க அஞ்சப்பனோ