(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”போனவளுக்கு வர்றதுக்கான வழி தெரியாதா என்ன? எல்லாம் வழி பார்த்து வருவா கொஞ்ச நாள் நான் நிம்மதியா இருக்கேன் விடு அஞ்சப்பா” என இயல்பாக சொல்ல அஞ்சப்பனோ

  

”கொஞ்ச நாளா என்னய்யா சொல்றீங்க” என பதற

  

”சுந்தரியோட அப்பா பள்ளிகூட சுற்றுலாவுக்காக வெளியூர் போயிருக்காரு, பாவம் சுந்தரி தனியா இருக்கா, அவளுக்கு துணையா இவள் இருக்கட்டும் விடு, அவளோட கோபம் 3 ந

...
This story is now available on Chillzee KiMo.
...

ராமல் இருந்தான்.

  

தாத்தாவோ ரேடியோவில் பாடல் கேட்பது, ஓய்வெடுப்பது, சாப்பிடுவது, பாடல் கேட்பது, ஓய்வெடுப்பது, சாப்பிடுவது இதையே 3 நாளாக செய்துக் கொண்டிருந்தார். சுந்தரனோ தாத்தா

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.