Page 6 of 58
வீட்டிற்கு வந்து இறங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சுந்தரனே தாத்தாவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்
”தாத்தா பள்ளிக்கூடத்தில சுற்றுலா முடிஞ்சி எல்லாரும் திரும்பிட்டாங்க, குமரன் கூட சுற்றுலா முடிச்சிட்டு வந்து சேர்ந்துட்டான், எல்லாரும் வந்துட்டாங்க, இன்னும் பாட்டி வரலையே தாத்தா, எனக்கு பாட்டி வேணும் தாத்தா” என கண்கள் கலங்க வ
...
This story is now available on Chillzee KiMo.
...
பந்தங்கள் இல்லையா, வீடு வாசல் இல்லையா, வாத்தியார் வீட்டுக்குப் போக வேண்டிய அவசியம் என்ன இருக்கு“
”இல்லை தாத்தா அங்க சுந்தரி தனியா இருக்கா துணைக்கு போனாங்க பாட்டி“ என சுந்தரன்