Page 9 of 27
”நான் என் புருஷன்கிட்டயே போறேன், உன்கிட்ட பேசறதே வேஸ்ட், நீ உன் வாழ்க்கையை உனக்கு தெரிஞ்சே அழிச்சிக்கிட்டு இருக்க ஆனா, அதை ஒத்துக்க மாட்டேங்கற, வெளி உலகத்தை பாரு உன்னைப் போல யாரு இருக்கா, இந்தளவுக்கு பிடிவாதமா இருக்காதடி, ஒரு நாள் உனக்குன்னு துணை அவசியம் தேவைப்படும்னு உன் உள் மனசு சொல்லும், அந்த நேரம் யாரும் இல்லாம தனிமரமா நின்னுடாத, அவ்ளோதான் என்னால சொல்லமுடியு
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தையரைக்கண்டு விக்கித்துப் போனாள்.
அடுத்த நொடி தன் தலையை சிலிப்பிக் கொண்ட பவித்ராவோ
”வேணாம், இதுக்கு மேல பழைய விசயங்களை நாம நினைக்க கூடாது, வேணாம் போதும்,