Page 27 of 41
என மனதுக்குள் புதுவித உணர்வுடன் ஸ்ரீரங்கனை பார்த்தாள் கௌசி.
பரமனோ வர்தினியின் நினைப்பில் நேராக இசைக்கருவிகள் விற்கும் கடைக்குச் சென்றான். அங்கிருந்தவரிடம்
”பொண்ணுங்க வாசிக்கற வீணையை காட்டுங்க” என சொல்ல அதைக்கேட்டு வியந்த கடை ஓனரோ
”யாருக்கு வாங்கறீங்க”
“எனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு, அவங்களுக்கு வீணை
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கு முன்பே வர்தினி கௌசிக்காகவும் மற்றவர்களுக்கும் சேர்த்து சாப்பாடு செய்ய ஆரம்பித்தாள், சாமான்கள் வரவும் அவளும் சமையலை முடித்துக் கொண்டு வெளியே வந்து பார்த்து வியந்தாள், அங்கு இருந்த கௌசியிடம்