Page 36 of 44
செய்வது என கற்றும் கொடுத்து அவள் சரியாக செய்கிறாளா என பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டதில் எந்நேரமும் கௌசியுடன் ஸ்ரீரங்கன் இருப்பது போலவே அங்கு வேலை செய்யும் அனைவருக்கும் தோன்றியது அவர்கள் அதை தவறாக நினைக்கவில்லை. ஆனால் வர்தினிக்கு அப்படி தோன்றவில்லை. அவளுக்கு கௌசியையும் ஸ்ரீரங்கனையும் பற்றி நன்கு தெரியும் என்பதால் பரமன் சொல்வது போல அவர்களுக்குள் எந்த விதமான காதலும் விர
...
This story is now available on Chillzee KiMo.
...
ட நீ நல்லா சமைக்கற” என புகழ்ந்தான். அவன் தன் நலத்தில் என்றுமே அக்கறை கொண்டதில்லை ஆனால் வர்தினி வந்தபின்பு அவளுடன் ஒரு வாழ்க்கை வாழவேண்டுமே என தன்னை நன்றாக பார்த்துக் கொண்டான் பரமன்.