Page 8 of 43
”சரி போங்க ஆனா மதியத்துக்குள்ள கௌசி இங்க இருக்கனும் பரமா” என சொல்ல கௌசி உற்சாகமானாள். உடனே பரமனது கையை பிடித்துக் கொண்டு இழுத்தாள்
”வாங்க சின்னமாமா போலாம்” என இழுக்க அவனும் அவள் இழுத்த இழுப்பிற்கு குதூகலமாகி ஓடினான்.
இருவரும் வெளியே சென்றபின் வர்தினியின் முகம் மாறியது. அதைக்கண்ட ஸ்ரீரங்கனோ
”வர்தினி, பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதுக்கப்புறம் அவங்க விருப்பம்” என பட்டென பேசினாள் வர்தினி அதற்கு ஸ்ரீரங்கனோ கவலையாகி
”ஏன் இப்படியிருக்க வர்தினி, இப்ப உண்மையை சொல்றதால யாருக்கு என்ன லாபம் சொல்லு”