(Reading time: 40 - 79 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”விட்டா நீ கத்த மாட்டியே”

  

”மாட்டேன்” என்றாள் அமைதியாக சரியென தலையாட்டியவன் அவளை விட்டு விலகி நிற்க அவளும் ஒரு கயிறை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கடலையே வேடிக்கைப் பார்த்தாள்.

  

காலை நேரத்தில் சூரியன் ஒரு புறம் எழும்பிக் கொண்டிருக்க அந்த சூரியக்கதிர்கள் கடலின் நீரில் பட்டு பல வர்ணங்களை காட்டியது, அதை விட கௌசிக்கு அந்த அனுபவம் மிகவும் பிடித

...
This story is now available on Chillzee KiMo.
...

ைந்து விட்டது. படகும் மெதுவாக ஆட ஆரம்பிக்க பரமன் கௌசியை விட்டு விலகி நின்றான். அவளோ தனியாக நின்றாள். சற்று படப்படப்பாகவே உணர்ந்தாள்

  

”பயப்படாத படகு நின்னுடுச்சி” என சொல்ல அவளோ

3 comments

  • இந்த அப்டேட் படிக்க படிக்க கண்றாவியகவும் , மனசுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு. விபரீதம்னு சொல்லிருக்கீங்க, அய்யோ பாவம் வர்தினி. காதலனை மச்சினனாக பார்க்கப்போவது மிகக்கடினம். பரமனையும் கௌசியையும் கடலோடு கொன்றுவிடுங்கள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.