(Reading time: 40 - 79 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

  

”டிபன்லாம் இங்க கிடைக்காது கௌசி, அவசரமா வந்ததால எதையும் வாங்கி வரலை அதோட வெறும் மோர்சாதம்தான் இருக்கும், அதைதான் நீ இங்க இருக்கற வரைக்கும் சாப்பிடனும்” என தயக்கத்துடனே சொல்ல அவளோ நொந்துப் போனாள்

  

”ஓஓஓ 3 நாளும் மோர்சாதம்தானா” என அவள் அலுப்பாகச்  சொல்ல

  

”மன்னிச்சிடு கௌசி, உன்னை கொண்டு போய் விட்டுடலாம்னு இருந்ததால நான் எதையும் யோ

...
This story is now available on Chillzee KiMo.
...

து ஊறுகாய் டப்பாவுடன் கொண்டு வந்தான்

  

”இந்தாண்ணா” என நீட்ட அதை வாங்கியவன் கௌசியின் தட்டில் சிறிது வைத்தான்

  

”அண்ணா அது” என குரு அவசரமாக கத்த பரமனோ

  

3 comments

  • இந்த அப்டேட் படிக்க படிக்க கண்றாவியகவும் , மனசுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு. விபரீதம்னு சொல்லிருக்கீங்க, அய்யோ பாவம் வர்தினி. காதலனை மச்சினனாக பார்க்கப்போவது மிகக்கடினம். பரமனையும் கௌசியையும் கடலோடு கொன்றுவிடுங்கள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.