Page 34 of 43
”பின்ன அவங்க ஊருக்கு போயிட்டா உன்னால என்ன செய்ய முடியும்” என கேட்க பரமனுக்கு ஏமாற்றமாகிப் போனது
”ஓ அப்படியா”
”ஆமாம் சும்மா கேட்டுப் பாருண்ணா சரின்னு சொன்னா சீக்கிரமா பேசி கல்யாணம் முடிக்கலாம்ல எத்தனை நாள் நான் தனியா இருக்கறது சொல்லு”
”உனக்கு அவசரம்னா நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே எனக்காக ஏன் காத்திருக்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி யோசிச்சிட்டு நின்னா வேலைக்காகாது போ” என சொல்ல அவனோ
”சரி சரி பேசறேன் மத்த படகுல இருக்கறவனுங்க இன்னும் தூங்கல போல”
”ஆமாம் அதுக்கென்ன இப்ப“