Page 9 of 10
“அடடா செல்லம் கொஞ்சுற குழந்தையை பாரு! ஒழுங்கு மரியாதையா வந்து சேரு...!!”என்றாள் செல்வி.
“நான் சின்ன அண்ணி கூட இந்த வீட்டுக்கு வந்தேனோ இல்லையோ, அங்கே அம்மாவிடம் உங்களை போட்டுக் கொடுக்க ஆள் இல்லாமல் போச்சு போல இருக்கே? ஒரே கொஞ்சல் மழைன்னு கேள்வி பட்டேன்...”
“ஆமாம்... அது மட்டும் தான் குறைச்சல்... இப்போ வந்து பாரேன், நீயும் அந்த கொஞ்சலை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
னர். நேரம் போவதே தெரியாது வேலை நடக்க,
“அடடா வீட்டில் இருந்த ஜல்லி கரண்டி உடைஞ்சுப் போச்சே... புதுசு வாங்க மறந்து போயிட்டேன்...” என்று கவலை பட்டாள் செல்வி.