Page 20 of 39
”நான் வந்துடறேன், எங்கயும் போகாத அங்கயே இரு” என சொல்லி உடனே ஃபோன் கட் செய்தான்.
கௌசியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அமைதியாக ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.
ஸ்ரீரங்கனோ டிபனுடன் வர அந்த பொட்டலத்தை வாங்கி அமைதியாக சாப்பிட்டுக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அமைதியைக்கண்டு சந்தேகித்த ஸ்ரீரங்கனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
”சொல்லு வர்தினி”
”கௌசியை பார்த்தீங்களா, அவளை பிக்கப் பண்ணிட்டீங்களா இப்ப எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்” என கேட்க ஸ்ரீரங்கன் அதிர்ந்தான். உடனே கௌசியை பார்க்க அவளோ நக்கலாகச்