Page 21 of 39
சிரித்துவிட்டு சாப்பிடலானாள்.
”நானும் கௌசியும் ரெயில்வே ஸ்டேஷன்லதான் இருக்கோம் இன்னும் ட்ரெயின் வரலை”
”ஓ அப்படியா சரி கௌசி என்ன பண்றா”
”இப்போதைக்கு டிபன் சாப்பிடறா”
”அவள்ட்ட சொல்லிட்டீங்கள்ல, ஊருக்கு போற விசயத்தை பத்தி ஏதாவது தகராறு பண்ணாளா” என கேட்க ஸ்ரீரங்கனோ கௌசியை பார்த்துக்கொண்டே
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்ல நினைச்சேன் பெரியமாமா”
”யாரை கேட்டு இப்படி செஞ்ச” என கோபத்தில் கத்த
“யாரை கேட்டு நீங்க இப்படி செய்றீங்க பெரியமாமா” என கௌசியும் கத்த ஸ்ரீரங்கனோ வியந்தான்