(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

பரமனும் குழம்பியிருந்தான்.

  

”கௌசி உன் நல்லதுக்குதான் நான் சொல்றேன் முதல்ல ஊருக்கு போ அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்ப்பாரு, அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா இரு” என வர்தினி சொல்ல உடனே பரமனோ

  

”அப்ப நானு” என கேட்க அதற்கு

  

”உனக்கும் ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் செஞ்சி வைக்கறேன் பரமா, நீ சந்தோஷமா இருக்கனும் உனக்கு நடந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ாதிரி ஒரு நினைப்பு இருக்கு அவளோட வாழனும்னு ஆசைப்படறேன் அதை ஏன் நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க“

  

”இது காதல் இல்லை பரமா” என்றாள் வர்தினி

  

”என்னது”

  

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.