Page 27 of 39
”எந்த உண்மையை சொல்றீங்க எனக்குப் புரியலை”
”உன்னை நம்ப வைச்சி துரோகம் செஞ்சிதான் என்னை அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு பரமா” என்றாள் வர்தினி.
அதைக்கேட்டு பரமன் திகைத்தான், கௌசிக்கு ஒன்றுமே புரியவில்லை, ஸ்ரீரங்கன் உடைந்துப் போய் சோபாவில் அமர்ந்துவிட்டான்
”இதென்ன கட்டுகதை” என்றான் பரமன்
”இதுதான் உண்மை,
...
This story is now available on Chillzee KiMo.
...
மா பிடிக்காது, எப்பவுமே உங்களுக்குள்ள பிரச்சனை வந்துக்கிட்டே இருக்கும் இதான் உண்மை” என்றாள் வர்தினி
ஸ்ரீரங்கனும் வர்தினியும் ஒரே மாதிரி கதை சொல்வதைக்கண்ட கௌசியோ பரமனை பார்க்க