Page 26 of 39
ஸ்ரீரங்கனோ
”வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வாங்க” என அழைக்க அதற்கு இருவரும் ஒப்புக் கொண்டார்கள். அங்கிருந்து வெளியேறி நேராக வீட்டை அடைந்தார்கள் அனைவரும். இதில் பரமன் கலக்கமாக இருந்தான், கௌசியோ பயந்திருந்தாள், ஸ்ரீரங்கன் குழம்பியிருந்தான்.
வீடு வரவும் அனைவரும் இறங்கி உள்ளே செல்ல அங்கு ஹாலில் சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்த வர்தினியோ கௌசியு
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தறாரு அவரை நம்பாதீங்க”
என சொல்ல பரமனுக்கு கோபமே வந்தது
”அண்ணி வேணாம் அண்ணா மேல வீணா பழிபோடாதீங்க“
”நான் உண்மையைச் சொல்றேன்”