(Reading time: 39 - 77 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

ஸ்ரீரங்கனோ

  

”வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வாங்க” என அழைக்க அதற்கு இருவரும் ஒப்புக் கொண்டார்கள். அங்கிருந்து வெளியேறி நேராக வீட்டை அடைந்தார்கள் அனைவரும். இதில் பரமன் கலக்கமாக இருந்தான், கௌசியோ பயந்திருந்தாள், ஸ்ரீரங்கன் குழம்பியிருந்தான்.

  

வீடு வரவும் அனைவரும் இறங்கி உள்ளே செல்ல அங்கு ஹாலில் சோபாவில் அமைதியாக அமர்ந்திருந்த வர்தினியோ கௌசியு

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தறாரு அவரை நம்பாதீங்க”

  

என சொல்ல பரமனுக்கு கோபமே வந்தது

  

”அண்ணி வேணாம் அண்ணா மேல வீணா பழிபோடாதீங்க“

  

”நான் உண்மையைச் சொல்றேன்”

  

2 comments

  • ஸ்ரீரங்கனை போல ஒரு கேடுகெட்ட சுயநலவாதியை நான் பார்த்ததில்லை. இந்த கதையில் happy ending க்கு வாய்ப்பே இல்லை. ஜாதகம் ஜோசியம் என்ற பெயரில் தம்பி பொண்டாட்டியை மணந்துவிட்டு இன்று காதல் என்கிறான். எல்லா கதைகளிலும் கதாநாயாகியை ஒரு லூசு போல காட்டுவார்கள். ஆனால் இங்கே வர்தினிக்கு மூளையே இல்லை.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.