(Reading time: 43 - 86 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

யார் மோசம் பண்ணது. நீயா அவளா? உனக்காக சொந்த பந்தங்களோட எதிர்த்து நின்னா, தன் அப்பாவையும் தூக்கி எறிஞ்சி நின்னு ஊர் முழுக்க அவமானப்பட்டா, பஞ்சாயத்தை கூட்டி நீ வேணும்னு கதறினா, பஞ்சாயத்து தீர்ப்பை மதிக்காம நீ போயிட்ட, அவள் வாழ்க்கையை நீ யோசிக்கலை, அவளை நீ மதிக்கலை, கொஞ்சம் கூட இரக்கமேயில்லாம அவள் கூட நீ நடந்துக்கிட்டதுதான் அநியாயம்

...
This story is now available on Chillzee KiMo.
...

பதைக்கண்டு தலையில் அடித்துக் கொண்டு மித்ராவுடன்  கோயிலை நோக்கி சென்றுவிட இளா அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நினைப்பில் தாத்தாவும் செல்வராசனும் மற்ற பெண்களுடன் சென்றுவிட்டனர்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.