Page 2 of 5
“சாரி சசி, எனக்குப் புரியுது... ஆனால் என்னவோ கங்கா கல்யாணம் முடிந்த பிறகு பிறகுன்னு மனசில் நினைச்சு வச்சிருந்ததாலோ என்னவோ, எனக்கு குழப்பமா இருக்கு... ஆனால் எனக்கு நீங்க தான் முக்கியம் வேற யாரும், எதுவும் முக்கியமில்லை... நீங்க இப்படி கோபப் பட்டால் எனக்கு கஷ்டமா இருக்கு... சாரி... உங்களுக்கு என்ன பிடிக்குமோ அது எனக்கு சரி தான்...”
சிந்து சொன்னதை கேட்டு சச
...
This story is now available on Chillzee KiMo.
...
தூங்குறேன்...”
“ப்ச்... எனக்கு தூக்கம் வரலை சசி...”
“அதெப்படி வராமல் போகும்... கண்ணை மூடு நான் தாலாட்டு பாடுறேன்...”
“ப்ச்... போங்க...”