Page 10 of 21
சட்டென அழகரசனே மதுமதியை பிடித்து உலுக்க அதில் அவள் மீண்டும் உறங்கத் தொடங்கினாள், அவளின் கண்ணீர் கன்னத்தை நனைத்திருந்தது, அவளை அப்படியே சோபாவில் நன்றாக படுக்க வைத்துவிட்டு அவளை விட்டு நகர்ந்து இன்னொரு சோபாவில் தொய்வாக அமர்ந்தான் அழகரசன்.
தேவிக்கும் அசோக்குக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது அவர்களால் அங்கு இருக்கவே முடியவில்லை, தடுமாறினார்கள் மதுமதியை ஏறிட்டுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
பலத்த யோசனையுடன் டிபன் செய்துக் கொண்டிருந்தான்
”அழகு” என அன்பாக அழைத்தபடி மதுமதி வரவே மென்மையாக சிரித்தபடி
”எழுந்தாச்சா”
”ம்”